விவசாயப் பணிப்பாளர் சகிலா பானு தெரிவிப்பு!
இறந்த விவசாயிகளாகத் திகழும் நீங்கள் வாங்குபவர்களாக இருக்காது செய்யும் போது கூடிய வருமானத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சகிலா பானு தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நான் நீண்டகாலமாக சேவையாற்றி வருவதால், இந்தக் கிராமப் பகுதிகளில் பயிர்ச்செய்கை தொடர்பாக எந்தத் திட்டங்கள் வந்தாலும் நான் முதலில் முன்மொழிவது மிளகாய் பயிர்ச் செய்கையையே.
ஏனெனில் மிளகாய் ஒரு பணப்பயிர், இதைச் செய்யும் போது கூடிய வருமானத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அதி கம், முன்னாள் அமைச்சர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தப் பகுதிகளில் மிளகாய் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவேண்டும் எனத் திட்டம் தீட்டியிருந்தார். இதனால், உங்களுக்குப் பயிர்ச் செய்கை தொடர்பாக எது தேவையானாலும் எம்மை நீங்கள் நாடலாம். இன்றைய இந்தப்பயனாளிகளின் நலன் கருதி விவசாயப் போதனாசிரியர்களை அடிக்கடி இங்கு அனுப்பி, இந்தச் செய்கையைக் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் வாரம் ஒருமுறையாவது உங்களுக்கு விவசாயம் தொடர்பாகப் பயிற்சி வகுப்புகளும் நடத்த நட வடிக்கை எடுக்கப்படும் - என்று கூறினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.