மாதவன்.
இலங்கை மற்றும் இந்திய நாட்டு மீனவர்கள் கலந்துகொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து எவரும் கலந்துகொள்ளப் போவதில்லை என வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கச்சதீவு திருவிழாவுக்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும், அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும் எனவும் பங்குத்தந்தை மேலும் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.