(ஆதவன்)
12 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் பிணை முறிப்பத்திரம் வைத்திருக்கும் தனியாருடன் இடம்பெற்ற கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடலே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக திறைசேரியின் பதில் செயலர் ஆர். எம்.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் முன்வைத்த 28 சதவீத பெறுமதி விலக்கு கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடு படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.