யாழ் இணுவில் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 12 ஆம் நாள், இரவு உலகப் மஞ்சத் திருவிழா (05) அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் நேற்று உலக பெருமஞ்சத்திருவிழாவும் எதிர்வரும் (24) அன்று சப்பறத்திறவிழாவும், (25) இரதோற்சவமும், மறுநாள் தீர்த்ததோற்சவத்துடன் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.
இணுவில் கந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள் வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியில் 1008 மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உலக பெருமஞ்சத்திருவிழாவும் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுக் கொண்டனர்.
lz1tkg
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.