எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வுக்கும், ஐக்கிய மக்கள் சக்தித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடை யிலான நேரடி விவாதத்தின்போதுஅரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவும். பங்கேற்கவேண்டும். இல்லை என்றால் அந்த விவாதம் பூரணத்துவமாக இருக் காது - இவ்வாறு தேசிய மக்கள் சக்தி யின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.கடந்த திங்கட்கிழமை கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது பற்றியே விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விவாதத்தில் அரசதலைவரும் பங்கு பற்றினாலேயே விவாதம் பூரணத்து வமானதாக இருக்கும் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.