வருந்துகிறார் சந்திரிகா
2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரசதலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை அரசதலைவர் வேட்பாளராகக் களமிறக்கியது தான் இழைத்த மாபெரும் தவறு என முன்னாள் அரசதலைவர் சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். “இப்படிப் பட்ட அரசியல்வாதிகள் எப்போதும் தவறிழைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களைப் போன்றவர்களால் மக்கள் துன்பப்படுகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.