2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட 8 ஆயிரத்து 146 பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் ஆயுதப் படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் 442 பேர் ஆயுதப் படையை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையிலிருந்து 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.