(ஆதவன்)
இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக வெளிநாடுகளுக் குச் சென்றுள்ளனர் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரி பால சிறிசேன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.